இல்லத்தரசி என்பவர்களை அரசு, சம்பளம் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் அவர்கள் பணி அதாவது சேவை, பணம் கொடுத்து சரி
செய்யமுடியாதது.எனவே அவர்கள் ஆற்றுகின்ற சேவையை அரசு உணரவேண்டும்.கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் மேற்க்கண்டவாறு
கூறி உள்ளது.பெண்கள் எவ்வளவு சேவை செய்தாலும் ஒரு சிறு முன்னேற்றத்துக்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிஉள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment