Thursday, April 5, 2012

கற்பு

கற்பு என்பது பெண்களுக்காக மட்டுமே உள்ளது .
ஆண்களை இது கட்டுப்படுத்துவது இல்லை .
கணவன் இறந்தததும் மனைவி இறந்துவிடுவது முதல் நிலை கற்பு என்றும் ,
உடன்கட்டை ஏறுவது இரண்டாவது நிலை கற்பு என்றும் .
விதவைக்கோலம் பூண்டு வாழ்வது மூன்றாம் நிலை கற்பு என்றும்
புறநானூறு கூறுகின்றது .

உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது .ஆனால் பெண்களுக்கு மட்டுமே
கற்பு என்பது ஆணாதிக்க செயல்பாடுதானே .............?