ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால் அந்த தவறை பெற்றோர்கள் செய்கிறார்கள் என்று அர்த்தம். அதேபோல் வரன் தேடும்போது பெற்றோர்களை,
பரம்பரையை கவனிக்க வேண்டும்.நூலைப்போல சேலை.தாயைப்போல பிள்ளை.திருமணம் செய்துகொண்டபிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து போகவேண்டும்.இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.விவாகரத்து
என்பது நமது கலாசாரத்துக்கு ஒத்துவராது. இதை நாம் சாதாரணமாக கூறுகிறோம். டாக்டர். ஷாலினி மருத்துவரீதியாக கூறுகிறார். நன்றி ஷாலினி.
.
Wednesday, June 30, 2010
Subscribe to:
Posts (Atom)