Monday, August 1, 2011

இலக்கணம்

சங்க இலக்கியங்களில் அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு ஆகியவை பெண்களின்
அணிகலன்கள் என்றும், வீரமும் காதலும் ஆண்களின் அணிகலன்கள் என்றும்
கூறப்பட்டுள்ளது.இது சரியானதுதானா......?
கண்ணுக்கு மையும்,காலுக்கு கொலுசும் கொடுத்து அடிமைப்படுத்தி உள்ளனர்.

Friday, April 1, 2011

வீரம்

மேதாபட்கரை படியுங்கள். வாழ்க்கையில் போராடுங்கள்.
ஜான்சி ராணியை நினைவுகூருங்கள். பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள்.

Thursday, January 6, 2011

தீவிரவாதம்

தீவிரவாதம் ஒரு காட்டுமிராண்டித்தனம். தீவிரவாதத்தால் எதையும் சாதித்துவிட
முடியாது. ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லாதவர்கள் தீவிரவாதிகள்.