Sunday, May 23, 2010

தாய்

தாய்மை, உலகின் உயரிய பதவி. அதற்க்கு இணை வேறு எந்த பதவியும் உலகில்
இல்லை.தாயை உலகில் முதல் தெய்வமாக வணங்குகிறார்கள்.ஆனால் பெண்
குழந்தை பிறந்துவிட்டால் யோசிக்கிறார்கள்.தெய்வத்துக்கே சோதனையா...?