Friday, January 22, 2010

வேலைக்காரி

பெண்கள், தங்கள் குழந்தைகளை குடும்பத்தை காப்பதற்காக அடுத்த வீடுகளில்
வேலைக்கு போகிறார்கள்.அதை வைத்து பத்திரிக்கைகளில் ஆபாச ஜோக்
எழுதுகிறார்கள்.அதை எழுதுபவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனசாட்சி
இல்லாதவர்களா...?

No comments:

Post a Comment